திருமதி ஜெகசோதி இரத்தினம்மா
திருமதி ஜெகசோதி இரத்தினம்மா அவர்களின் மரண அறிவித்தல் மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பயரிக்கூடல்,முல்லைப்புலவு,காரைநகர்,நிக்கவெரட்டியா,தற்போது கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெகசோதி இரத்தினம்மா 24/08/2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற மலாயன் பென்சனியர் சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஓவசியர் செல்லையா சுந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓவசியர் ஜெகசோதி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கணபதிப்பிள்ளை,அம்பலவாணர்,!-->…