Obituaries

திருமதி ஜெகசோதி இரத்தினம்மா

திருமதி ஜெகசோதி இரத்தினம்மா அவர்களின் மரண அறிவித்தல் மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பயரிக்கூடல்,முல்லைப்புலவு,காரைநகர்,நிக்கவெரட்டியா,தற்போது கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெகசோதி இரத்தினம்மா 24/08/2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற மலாயன் பென்சனியர் சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஓவசியர் செல்லையா சுந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓவசியர் ஜெகசோதி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கணபதிப்பிள்ளை,அம்பலவாணர்,

வன்னியசிங்கம் பரமேஸ்வரி

ஜெங்கரா ஊர் வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கறுவல் புளியங்குளம், பூந்தோட்டம் மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுகுமார், ஜெயக்குமார், ரவிக்குமாரி(சாந்தினி) மற்றும் விஜயகுமாரி, ராஜகுமாரன், உதயகுமார், வசந்தகுமார்,

திரு வல்லிபுரம் யோகராஜா

பிறப்பு 11 APR 1960 / இறப்பு 31 JUL 2024 யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும், இராசையா(கனடா), மகேஸ்வரி(கனடா), செல்வராசா, காலஞ்சென்ற தங்கராசா, யோகேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(இந்தியா) ஆகியோரின்

அமரர் பென்ஐமின் கிருபாணந்தராஜா

பிறப்பு: 08.22.1952இறப்பு : 07.31.2024 உரும்பிராயைப் பிறப ;பிடமாகவும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லுரியின் பழையமாணவனும் கொழும்பு மகாராஜா கூட்டுஸ்தாபணத்தின் டெலிவ்வன்கன்(வுநடநகரமெநn) தொலைக்காட்சி பகுதியின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தரும்கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பென்ஜமின் கிருபாணந்தராஜா 07.31.2024அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற எட்வேட ; சிவபிரகாசம்இ கிரேஸ் பராசக்தி தம்பதியினரின்அன்பு மகனும்இ காலஞ்சென்ற அம்பலவாணர் குணரட்ணம்இ அக்னஸ் புஸ்பமணிதம்பதியினரின் மருமகனும்இ ஏன்ஜலீன் வினிதாவின் ஆருயிர்க் கணவரும் ரொபின்செரூஜனின்

திருமதி.துஷ்யந்தி சிறிதரன்

கிளிநொச்சி பெரியபரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி சிறிதரன் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுந்தரலிங்கம் பத்மாசனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம்(சுரேகா ஜூவல்லர்ஸ், கொழும்பு), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிறிதரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,சபரீஷன், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துஷ்யந்தன், ஜெயந்தன், சுவர்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாலசுப்பிரமணியம், கணேசராசா, சுபாதினி, பவானி, சதானந்தன், நித்தியானந்தன்,

திருமதி.பரமேஸ்வரி நாகலிங்கம்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டபரமேஸ்வரி நாகலிங்கம் அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நாகேஸ்வரி, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், இராசையா, மகேஸ்வரி, பரமேஸ்வரி, கனகசிங்கம், தனலட்சுமிஆகியோரின் அன்பு

திருமதி ஸ்ரீரதி புவனேந்திரன்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீரதி புவனேந்திரன்அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றபூபாலசிங்கம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,புவனேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,திலக்சன், காலஞ்சென்றவர்களான நிலக்சனா, பரீரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஸ்ரீரங்கன், ஸ்ரீரஞ்சிதன், காலஞ்சென்ற ஸ்ரீரவீந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், ஸ்ரீரமணன், ஸ்ரீபரமானந்தன்,யோகநாதன், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீரமணி,

திரு சசீந்திரன் சங்கரப்பிள்ளை

கனகசபை வீதி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், Oliver, BCஐ வதிவிடமாகவும் கொண்ட திருசசீந்திரன் (சசி) சங்கரப்பிள்ளை (Retired Branch Manager, CIBC, Oliver, BC) அவர்கள் Decmeberமாதம் 7ம் திகதி (07-12-2022) கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற Dr. V. சங்கரப்பிள்ளை – தங்கராணி அவர்களின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பரநிருபசிங்கம் – மங்கையர்க்கரசியின் அன்பு மருமகனும், ராஜலஸ்மியின் அன்புக்கணவரும், அபர்ணா, அனுஜனின் பாசமிகு தகப்பனாரும், சாந்தி, சரோஜினி, ஸ்ரீதரன்,பாலகுமாரன் அவர்களின் அன்பு சகோதரரும் ஆவார். அன்னாரின் பூதவுடலுக்கு

திருமிகு அன்ரன் சின்னராசா பிலிப்

தமிழின மற்றும் ஆன்மீக செயற்பாட்டாளர் அன்ரன் சின்னராசா பிலிப் அவர்களின் மரண அறிவித்தல் தமிழீழம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் நோர்வேயில் வாழ்ந்தவரும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தமிழ் கத்தோலிக்க பங்கின் மதியுரைஞரும்,கனகத்தூதன் ஏட்டின் ஆசிரியரும், தமிழீழ சங்கத்தில் புதிய குடிவரவாளருக்கானபன்முகப்பட்ட பணியாளரும் , தமிழின மனித உரிமைக்காக நீண்ட காலம்பயணித்தவருமான திருமிகு. அன்ரன் சின்னராசா பிலிப் அவர்கள் Feb மாதம் 26ம் திகதி,ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை –

திருமதி. சிவசுப்ரமணியம் இராசமணி

திருமதி. சிவசுப்ரமணியம் இராசமணி யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும்கொண்ட சிவசுப்ரமணியம் இராசமணி அவர்கள் மார்ச் மாதம் 11ம் திகதி, சனிக்கிழமை கனடாவில்காலமானார். அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லாச்சிமுத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கு.ரேவதி, பெ.பரராசசிங்கம் மற்றும் வே.இராஜேஸ்வரிகாலஞ்சென்றவர்களான பெ.தம்பிநாதர், பெ.சிவயோகநாதர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சி.திருப்பரன்,